தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பத்திரிகை அறிக்கை
அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக்காவலுக்காக வெலிகந்த- கந்தகடுவ புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள்மீதான ஒடுக்குமுறையேயென புளொட் கருதுவதுடன், ஜனநாயக உரிமைகளை மறுதலித்து ...