Category Archives: அறிக்கைகள்
சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி பரீட்சைகள் (2013)
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்வாழ் தமிழ்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிக்கும் நோக்கமாக அறிவுப்போட்டி ஒன்றை 08.06.2013 சனிக்கிழமை (யூன்) நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளுக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ ...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தந்திக்கு வழங்கிய செவ்வி
வெளிநாடு ஒன்றில் இருந்து நாங்கள் கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியா பறித்தமையே எமது இயக்கம் பலவீனப்படுவதற்கு காரணம்
'புளொட்டினால் வெளியிடப்பட்ட 'வங்கம் தந்த பாடம்' என்ற நூல்இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையும் புளொட்டின் ஆயுதப்போராட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே ...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பத்திரிகை அறிக்கை
அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக்காவலுக்காக வெலிகந்த- கந்தகடுவ புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள்மீதான ஒடுக்குமுறையேயென புளொட் கருதுவதுடன், ஜனநாயக உரிமைகளை மறுதலித்து எமது இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் தொடர்ச்சியாகவே இதனைக் காண்கின்றது.
யுத்தம் முடிவடைந்து விட்டது, ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பவர்கள் யார்? சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டும். சுரேஷ் எம்.பி. கோரிக்கை!
கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை’ என தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ...
வவுனியாவில் 27-28/05/2012ல் நடைபெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ்மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புதிய அக-புற அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.
1. இலங்கைத் தீவில் புரையோடிப் போயுள்ள, கடந்த அறுபது வருடங்களாக பல்வேறு அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் கரணமாக அமைந்த அரசியல் ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் – பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு(www.thinakkathir.com – 12.05.2012) தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.
தனது செய்தியில், திரு அரியநேந்திரன் ...
சூரிச் மாநிலத்தில் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ்; பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி பரீட்சைகள் (2012)
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்வாழ் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும் ஊக்கமும் அளிக்கும் நோக்கமாக அறிவுப்போட்டி ஒன்றை 10.06.2012 நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளுக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக ...
இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது- புளொட் தலைவர் சித்தார்த்தன்
அமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகளுக்கு இடமே இருக்காது ...
தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை வரவேற்கின்றோம்
ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கட்டுமீறிய இனப்படுகொலை மற்றும் தமிழர் வாழ்விடங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள், உட்பட சிங்கள இனவாத அரசினால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ...
மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமவின் கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி எம்.பிகள் கண்டனம்!
மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருக்கும் கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் இன்று ...