அனைத்து அடக்கமுறைகளையும் உடைத்தெறிவோம்---------- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்---------- ஓன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை

Monthly Archives: July 2012

Page 1 of 812...5...Last »

Category Archives:

ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தல்
கிழக்கில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேர்தல்கள் திணைக்களம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு எழுதிய கடிதத்தில் சில அரசியல் கட்சிகளுக்கும்;  தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணித்துள்ளதாக அதிகாரிகள் ...

Posted on

இயக்கச்சியில் புத்தர்சிலை திறந்துவைப்பு
இயக்கச்சியில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய புத்தர் சிலையொன்று கடந்த வியாழக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. படையினரின் முதலாவது இயந்திர காலாட்படைப் பிரிவனரால் இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1992ல் இயக்கச்சிப் பகுதியை படையினர் கைப்பற்றும்வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் ...

Posted on

முஸ்லீம்களை பங்காளியாக அரவணைத்து ஆட்சி நடத்த TNA தயார்: இரா. சம்பந்தன்!
முஸ்லீம்களை பங்காளியாக அரவணைத்து ஆட்சி நடத்த TNA தயார்: இரா. சம்பந்தன்! தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் நிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்படுமானால் நியாயமான அளவிற்கு தாராளமாக முஸ்லிம் மக்களை அரவணைத்து பங்காளியாக ஆட்சி நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவரும் ...

Posted on

நீதிமன்ற கட்டளையை கிழிந்தெறிந்த விவகாரம்; சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பதிய உத்தரவு
யாழ். பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றின் கட்டளையை கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டதுடன் வழக்கினை ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்க யாழ். ...

Posted on

யாழில் காந்தி சிலை உடைப்பு
யாழ்.அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி குணசேகர தெரிவித்துள்ளார். இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ...

Posted on

த.தே.கூ. வேட்பாளர் கைது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை: சம்பந்தன்!
த.தே.கூ. வேட்பாளர் கைது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை: சம்பந்தன்! மனிதக் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திருமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசங்கத்திற்கு ஆதரவு அளித்தவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அவர், அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டு தமிழ் ...

Posted on

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம்! அரசின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை! இரா.சம்பந்தன்
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம்! அரசின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை! இரா.சம்பந்தன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் செயற்திட்டத்தில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. அந்தச் செயற்திட்டத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தாமல் அரசு ஒளிவு மறைவு காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார். அந்தச் செயற் ...

Posted on

லண்டன் வணிக நீதிமன்றத்தில் இலங்கை தாக்கல் செய்த வழக்கில் தோல்வி! 162 மில்லியன் நட்டம்
லண்டன் வணிக நீதிமன்றத்தில் ஸ்டான்டட் சாட்டட் வங்கிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளது. ஹெஜிங் உடன்படிக்கையின் படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும். இதற்கு எதிரான ...

Posted on

த.ம.வி.பு கட்சியின் உபசெயலாளர் இராஜினாமா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப செயலாளரும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எஸ்.செல்வேந்திரன் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார். கட்சி அங்கத்துவத்திலிருந்தும் தான் விலகியுள்ளதாக தெரிவித்த அவர், தனது இராஜினாமா ...

Posted on

ஒலிம்பிக் இ‌ன்று கோலாகல தொட‌க்க‌ம்
ஒலிம்பிக் இ‌ன்று கோலாகல தொட‌க்க‌ம் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் தொடக்க விழா நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. தொடக்க விழா நடைபெறும் அரங்கில் பிரதான ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ...

Posted on

Page 1 of 812...5...Last »