Monthly Archives: June 2012
Category Archives:
போலியான செய்திகளை பரப்பிய இணையத்தளங்களின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது: பாதுகாப்பு அமைச்சு
இலங்கை தொடர்பான பொய்யானதும் நெறிமுறையற்றதுமான பிரசாரங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட, இரு இணையத்தளங்கள் இயக்கப்பட்ட அலுவலகமொன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சீல்வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரபலமான நபர்கள் குறித்து பொய்யானதும் முறையற்றதுமான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிடுவதில் இவ்விரு இணையத்தளங்கள் சம்பந்தப்பட்டன.
இலங்கையிலிருந்து இயங்கும் அனைத்து ...
சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு
இன்று அதிகாலை இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்றுமுற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை ரியோ பிளஸ் மாநாட்டில் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடிய பாதுகாப்பு விடயங்கள் ...
லங்கா மிரர் அலுவலகத்தில் 9 பேர் கைது
லங்கா மிரர் இணையத்தளத்தின் அலுவலகத்தை இன்று சோதனையிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி), அங்கிருந்த 9 பேரை கைது செய்துள்ளனர். எதுல்கோட்டே பகுதியிலுள்ள மேற்படி அலுவலகத்திலிருந்து மடிக்கணினி உட்பட 7 கணினிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, நாரஹெட்டி அண்டர்சன் தொடர்மாடியிலுள்ள, ஸ்ரீலங்கா ...
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூ. போட்டியிடத் தீர்மானம்: மாவை சேனாதிராஜா!
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தமிழ் தேசியக் ...
வவுனியா சிறைக்காவலர்கள் கைதிகளிடமிருந்து மீட்பு
இலங்கையின் வவுனியாச் சிறைச்சாலை கைதிகள் சிலரால் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று சிறைக்காவலர்கள் வெள்ளிக்கிழமை ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையில் ராணுவத்துடன் சிறப்பு காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து செயற்பட்டனர்.
மீட்கப்பட்ட மூன்று சிறைக்காவலர்களுக்கும் தற்போது வவுனியா மருத்துவமனையில் ...
விசேட குற்றப்புலனாய்வுத்துறையினரால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் 4ம் மாடியில் வைத்து விசாரணை
வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செவ்வியொன்று தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இன்று நண்பகல் குறித்த பிரிவினரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, நாலாம் மாடிக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ...
அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ இற்கும் வித்தியாசமில்லை: ரணில்
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வின்போது அரசாங்கத்தை ஒரு பலமான நிலையில் வைத்திருக்குமென எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய மாகாணசபைகளுக்கு தேர்தலை நடத்தி ...
கிழக்கு மாகாண கவுன்சில் கலைப்பு
இலங்கையின் கிழக்கு , வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாண கவுன்சில்கள் இன்று,புதன்கிழமை, நள்ளிரவிலிருந்து கலைக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. கிழக்கு மாகாணக் கவுன்சில் கலைக்கப்படும் உத்தரவில் மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுவிட்டார் என்று கிழக்கு மாகாணத்தின் முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.னவே, ...
மூன்று மாகாணசபைகளை கலைப்பதற்கு நடவடிக்கை
கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாணசபைகள் இன்று கலைக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பிலான வர்த்தமான அறிவித்தல் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்த தீர்மானம் ...
வாக்காளர் பதிவுகளை இணையத்தில் பார்வையிட வசதி
வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே ...