கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால் வடக்கு தேர்தலில் ஜனாதிபதியே வெல்வார்: சித்தார்த்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால் வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி கொள்வார். அதில் எவ்வித ஜயமுமில்லை’ என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே ...
19 June 2013
பத்மநாபாவின் 23ஆவது ஆண்டு நினைவு; வடக்கு, கிழக்கில் அனுஸ்டிப்பு
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)யின் முன்னாள் செயலாளர் நாயகம் கே.பத்மநாபாவின் 23ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை, வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...
19 June 2013
வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற அரசாங்கம் தீவிர முயற்சி: புளொட் தலைவர் சித்தார்த்தன்
யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது' என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த, தனது அடுத்த ஆட்சிக் காலத்திலும் ஜனாதிபதியாக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கிடையில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற ...
19 June 2013
23 வது தியாகிகள் தினம் – லண்டன் நிகழ்வுகள்
விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு. எமது போராளிகள், பொதுமக்களின் தியாகத்தால் விளைந்த ஜனநாயக நிலமைகளை தொடர்ந்தும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்த விளைகின்றோம். கிடைத்திருக்கும் ஜனநாயக சூழலை பாவித்து எமது மக்களுக்கான சமாதான, சம உரிமை ...
18 June 2013
நாட்டில் நீதியில்லை என்பதை ஜனாதிபதியே ஒத்துக்கொண்டுள்ளார்: பொன்சேகா
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா ...
18 June 2013
ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கும் போது மாகாண சபை ஒருங்கிணைப்பு குறித்து அச்சம் எதற்கு : திஸ்ஸ கேள்வி
ஜனாதிபதிக்கு சகல விதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.
ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய ...
18 June 2013
இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம்: பொன். செல்வராசா கண்டனம்
இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகின்றோம். இவ்வாறானதொரு நடவடிக்கைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது’ என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ...
17 June 2013
19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்தில் சமர்பிப்பது என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்: தினேஷ்
பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்தில் சமர்பிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் ...
17 June 2013
இந்தியா பகிரங்கமாக கூறவேண்டும்: மனோ
13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக கூறும் வேளை வந்துவிட்டது என்று ஜனநாயக மக்கள் ...
19 June 2013
வடக்குத்தேர்தலில் 114,488 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
வடமாகாண சபைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 பேர் தகுதிபெற்றுள்ளதாக வட மாகாண தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வட மாகாண சபைக்கான ...
19 June 2013
ஹெல உறுமயவின் திருத்தத்தை ரங்க பண்டார வழிமொழிந்தார்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை முற்றாக இரத்து செய்யும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
18 June 2013
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றம்
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் ...
18 June 2013
மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரிடம் கப்பம் பெற்ற வாஸ் குணவர்தன
அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரிடமும், பிரதிக் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கப்பம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் சரத் என்பவரிடமிருந்து இவ்வாறு கப்பம் பெற்றுக் ...
17 June 2013
அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை
அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், ...
17 June 2013
இலங்கைக் கடறப்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
இலங்கைக் கடறப்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதனை தடுக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ...
17 June 2013
13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை: எதிர்க்கட்சிகளின் கூட்டு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டியது அவசிமாகும். தற்போதைய நிலைமையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் ...
17 June 2013
படகின் மூலம் கோகோஸ் தீவுக்கு சென்ற இலங்கைத் தமிழர்கள்
இலங்கை தமிழர்கள் என சந்தேகிக்கப்படும் 78 பேர் கொண்ட குழுவினர் பிரித்தானிய கப்பல் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சென்ற படகு செயலிழந்தன் ...
15 June 2013
இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறப்பு!
இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார். விடுதலைப்புலிகள் தமது இலகு ரக விமானங்களை பறக்க விடுவதற்காக இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி வந்ததுடன், போர் ...
15 June 2013