அனைத்து அடக்கமுறைகளையும் உடைத்தெறிவோம்---------- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்---------- ஓன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக சம்பந்தன் மீண்டும் தெரிவு
இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக சம்பந்தன் மீண்டும் தெரிவு இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின்பொதுச் சபை கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றபோது புதிய ...

27 May 2012

நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை
நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின்போது, மேற்படி கோரிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது. ...

26 May 2012

பொது எதிர்க்கட்சி ஸ்தாபிக்கப்படுவது அவசியம்-சரத் பொன்சேகா
பொது எதிர்க்கட்சி ஸ்தாபிக்கப்படுவது அவசியம்-சரத் பொன்சேகா எதிர்க்கட்சி சக்தி பெறவேண்டுமானால், பொது எதிர்க்கட்சி ஒன்று ஸ்தாபிக்கப்படுவது அவசியம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். முன்புபோல நான் மக்களுடனேயே இருந்து செயற்பட விரும்புகிறேன். சிறந்த கொள்கைகளுடன் மாத்திரமே மக்களிடம் செல்கிறேன். ...

25 May 2012

பொன்சேகாவிற்கு தேர்தலில் நிற்கும் உரிமை மாத்திரமே வழங்கப்படவில்லை-அரசாங்கம்
பொன்சேகாவிற்கு தேர்தலில் நிற்கும் உரிமை மாத்திரமே வழங்கப்படவில்லை-அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையில், அவருக்கு தேர்தலில் நிற்கும் உரிமை மாத்திரமே வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ நீதிமன்றத்தின் ...

25 May 2012

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி வவுனியாவில் உண்ணாவிரதம்
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி வவுனியாவில் உண்ணாவிரதம் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஜனநாய மக்கள் முன்னணி, ...

24 May 2012

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வவுனியாவில் சத்தியாக்கிரகம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வவுனியாவில் சத்தியாக்கிரகம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுகோரி நாளை வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்கீழ் விடுதலை ...

23 May 2012

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-சரத் பொன்சேகா
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-சரத் பொன்சேகா போர்க்குற்றங்கள் தொடர்பான எத்தகைய சர்வதேச விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இரண்டாம் நாளில் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். போர் முன்னெடுப்புகளில் தாம் குற்றவாளிகளைப்போல ...

23 May 2012

தமிழ்க் கைதிகளுக்கு அரசு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும்-இரா.சம்பந்தன்
தமிழ்க் கைதிகளுக்கு அரசு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும்-இரா.சம்பந்தன் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் உறுதிப்பாடொன்றை வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள சம்பந்தன், வடக்கு, கிழக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தின் பிரசன்னத்தை ...

23 May 2012

கனடாவிற்கு செல்ல முனைந்த 18பேர் கைது
மேற்கு ஆபிரிக்காவில் இருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முனைந்த 18பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கானவின் தேமா ...

26 May 2012

யாழ். இந்திய துணைத் தூதரக உத்தியோகத்தரின் மகன் கடத்தப்பட்டு விடுவிப்பு
தனது மகன் நேற்று வெள்ளைவானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான ...

26 May 2012

யாழ்ப்பாணத்தில் விசேட ரோந்து நடவடிக்கை
யாழ். குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இரவில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் பொலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ.எல் பெரேரா இன்று ...

26 May 2012

களனி ஆற்றில் தங்கம் தேடும் மக்கள்
களனி ஆற்றில் பூகொடை குமாரிமுல்லை ஜம்புத்துறையில் தங்கத் துகள்கள் கண்டறியப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆற்றில் தங்கம் தேடுகின்றனர். நேற்றையதினம் அப்பகுதிக்கு சென்ற புவியியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும் ...

25 May 2012

சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது-ரஷ்யா
இலங்கையின் இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ...

25 May 2012

பொன்சேகா ஏழாண்டு தேர்தலில் போட்டியிட முடியாது-சட்ட மா அதிபர்
சரத் பொன்சேகாவிற்கு ஏழாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான பொதுமன்னிப்பே வழங்கப்பட்டுள்ளது. ஏழாண்டுகள் தேர்தல்களில் ...

23 May 2012

பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிக முறைப்பாடுகள் பதிவு
18வது அரசியல் திருத்தச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட பொலீஸ் ஆணைக்குழுவிடம், கடந்த 3 மாதங்களில், பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான 224 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சேனக வல்கம்பாய ...

23 May 2012

ஹிருனிகா பொன்சேகாவுடன் இணைந்து அரசியலில் ஈடுபட தீர்மானம்
முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் ...

23 May 2012

மட்டக்களப்பில் வில்லியம் ஒல்டின் உருவச்சிலை சேதம்
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள வில்லியம் ஓல்டின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாக புளியந்தீவு மெதடிஸ்த்த திருச்சபையைச் சேர்ந்த எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்துள்ளார். குறித்த உருவச்சிலையின் கை மற்றும் கையிலிருந்த ...

23 May 2012

சிங்கப்பூருக்கு பணிப்பெண்களை அனுப்புவதை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்
இலங்கை பெண்களை சிங்கப்பூரிற்கு பணிப்பெண்களாக அனுப்புவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிங்கப்பூரிற்கு பணிப் பெண்களாக ...

23 May 2012